Latest Post

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாலுமிகள் நாடு திரும்பினர்!

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று நாடு திரும்பினர். எரித்திரியாவில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்களை...

Read moreDetails
தாய்லாந்தின் முன்னாள் தாய் ராணி காலமானார்!

தாய்லாந்தின் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் 93 வயதான தாயான சிரிகிட் 2019ஆம் ஆண்டு...

Read moreDetails
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த 20 நாடுகள் தீர்மானம்!

உக்ரைனுக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து, “ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உலக சந்தையிலிருந்து நீக்க” உறுதியளித்துள்ளன. இதன் மூலம் போரைக் கைவிட ரஷியாவுக்கு அழுத்தம்...

Read moreDetails
கோப்பாய் சந்தியில் வாகனங்கள் விபத்து – ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்று காலை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள சமிக்ஞை விளக்குப் பொருத்திய பகுதியில்...

Read moreDetails
இங்கிலாந்தில்  நீருக்கு பாரிய தட்டுப்பாடு!

விரைவான மாற்றங்கள் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இங்கிலாந்தில் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் 1976 க்குப்...

Read moreDetails
உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு கண்காணிக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் வெளியுறவு அமைச்சக...

Read moreDetails
உலக கோப்பை ஹொக்கி தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகல்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடரில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில்...

Read moreDetails
இங்கிலாந்தில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட கைதியை தேடும் பொலிஸார்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் எப்பிங்கில் 14 வயது சிறுமியையும் ஒரு பெண்ணையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக 12 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட தற்செயலாக விடுவிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளரைத்...

Read moreDetails
இங்கிலாந்தில் 2000 போலி தடுப்பூசிகள் பறிமுதல்!

இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் உள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட போலி எடை குறைப்பு தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களில் இதுவே உலகின் மிகப்பெரிய...

Read moreDetails
நாட்டில் குறைவடைந்து  வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம்...

Read moreDetails
Page 898 of 7195 1 897 898 899 7,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist