வெனிசியூலாவின் உப ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ், புதிய இடைக்கால ஜனாதிபதியாக இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ...
Read moreDetailsவெனிசியூலாவின் உப ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ், புதிய இடைக்கால ஜனாதிபதியாக இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனிடையில் போரதீவுபற்று...
Read moreDetails(Ruben Amorim ) ரூபென் அமோரிம் (Manchester United) மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து நீக்கப்பட்டமை, அந்த அமைப்பின் (கிளப்பின்) நிர்வாகச் சிக்கல்களையும் மற்றும் (Sir Jim Ratcliffe)...
Read moreDetailsமின்சாரக் கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குதியை நிச்சயம் நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, 3 ஆண்டுகளுக்குள்...
Read moreDetailsநாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட சுற்றிவளைப்பின் கீழ், பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்...
Read moreDetailsஇலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (06) நுவரெலியா பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அங்கு வெப்ப நிலை 14.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது....
Read moreDetailsஇங்கிலாந்து அரசாங்கம் தனது சுகாதார சேவை செயலியை மேம்படுத்தி நோயாளிகளுக்கு ஆன்லைன் மருத்துவமனை வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய், மாதவிடாய் நின்ற அறிகுறிகள்...
Read moreDetailsஇங்கிலாந்தில் 70 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கான புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முதியவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதே இந்த...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கடல் சீற்றமடைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. திருகோணமலை டச் பே கடற்கரையில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்திருப்பதனால்...
Read moreDetailsஅனுராதபுரம், கலென்பிடுனுவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.. குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.