Latest Post

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து...

Read moreDetails
ஐசிசியின் புதிய ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு!

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அண்மைய புதுப்பிப்பின்படி, ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை 4 ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா 124...

Read moreDetails
சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட அவதானம்!

சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட  ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக்...

Read moreDetails
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்!

இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து...

Read moreDetails
யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய பொலிஸார்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்னிலையில் இன்று அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.  கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை...

Read moreDetails
சீனப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நாடு திரும்பினார்!

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்....

Read moreDetails
உயிரிழந்த மேலும் 4 பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்!

உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF...

Read moreDetails
இலங்கை – நியூசிலாந்து உலகக் கிண்ணப் போட்டி மழையால் இரத்து!

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நேற்று (14)  நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியானது மழையால்...

Read moreDetails
கல்கிசை நீதிமன்ற வளாக சம்பவம்; சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மனுத் தாக்கல்!

கல்கிசை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்...

Read moreDetails
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான  ‘இஷாரா சேவ்வந்தி’ உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஏற்கனவே நேபாளத்தில் உள்ள...

Read moreDetails
Page 922 of 7200 1 921 922 923 7,200

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist