Latest Post

மேசைப்பந்தாட்டத்தில் இலங்கை புதிய மைல்கல்; சர்வதேச‍ே அரங்கில் முதலிடத்தை பிடித்த தாவி சமரவீர!

இலங்கை மேசைப் பந்தாட்டம்  ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. சர்வதேச மேசை பந்தாட்ட சம்மேளனம் (ITTF) வெளியிட்டுள்ள அண்மைய 11 வயதுக்குட்பட்ட ஆடவர் மேசைப் பந்தாட்ட வீரர்களின்...

Read moreDetails
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

இரத்தினபுரி, திரிவனகெட்டிய சந்தியில் இன்று (31) காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்து...

Read moreDetails
ஜான் மேஜர் அனுப்பிய பிறந்தநாள் செய்தி குறித்த தவறுக்கு மன்னிப்பு தெரிவிப்பு!

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜர், ராணி தாயின் 94-வது பிறந்தநாளுக்காக அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஏற்பட்ட நிர்வாகத் தவறு குறித்து மன்னிப்பு கூறியுள்ளது. ராணி தாயின்...

Read moreDetails
நியூட்டன் கம்யூனிட்டி மருத்துவமனையில் புகுந்த இளைனஞரால் பரபரப்பு!

நியூட்டன் கம்யூனிட்டி மருத்துவமனையில் தன்னிச்சையாக புகுந்த 20 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்த ஊழியர்களை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ உதவி...

Read moreDetails
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியினால் இன்று இரண்டாவது தடவையாக தாக்கல் செய்யப்ட்டிருந்த 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், இரண்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது....

Read moreDetails
ஜெர்மன் வங்கியின் மிகப்பெரிய கொள்ளை; $35 மில்லியன் பெறுமதியான பணம், நகைகள் திருட்டு!

ஜெர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம்,...

Read moreDetails
பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்குப் புறப்பட்டார். டாக்காவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸின் UL 189 என்ற விமானத்தில்...

Read moreDetails
18 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து!

வார இறுதியில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ், தாய்லாந்து புதன்கிழமை 18 கம்போடிய வீரர்களை விடுவித்ததாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இதனால்,...

Read moreDetails
காலி மாநகர சபை அமர்வு குழப்பம்; 05 உறுப்பினர்கள் கைது!

காலி மாநகர சபை அமர்வின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மொத்தம் ஐந்து மாநகர சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய குழப்பம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு...

Read moreDetails
சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது. சட்டவிரோத மணல்...

Read moreDetails
Page 930 of 7419 1 929 930 931 7,419

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist