Latest Post

2026 ஐ.பி.எல். ஏலம் டிசம்பரில்?

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உரிமையாளர்கள் தங்கள்...

Read moreDetails
நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

மாத்தளை, கந்தேனுவரவில் உள்ள நலகன எல்லா நீர்வீழ்ச்சியில் நேற்று (12) மாலை தவறி விழுந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் இருவர்...

Read moreDetails
கல்கிசை நீதிமன்ற சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை!

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு இன்று (13) பிணை வழங்கப்பட்டது. கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்,...

Read moreDetails
7 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட முதல் குழுவாக திங்களன்று (13) ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது....

Read moreDetails
சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ்  உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

கல்கிசை பொலிஸ் தலைமையக பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் அந்தப் பதவியிலிருந்து மருத்துவ சேவைகள் பிரிவில் பொதுப்...

Read moreDetails
கோட்டாபயவின் சதி நூல் – உண்மையை திரிபு படுத்த வேண்டாமென மனோ காட்டம்!

பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளத்தை...

Read moreDetails
மெக்சிகோ கனமழையால் 44 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் பல நாட்களாக பெய்த கனமழை மற்றும் அதனால் உண்டான அனர்த்தங்களுக்குப் பின்னர் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (13)  தெரிவித்துள்ளது. பிரிசில்லா மற்றும்...

Read moreDetails
‘காசாவில் போர் முடிந்துவிட்டது’ – இஸ்ரேல் பயணத்தின் முன் ட்ரம்ப் தெரிவிப்பு! 

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் காசாவில் இருந்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்கு பயணம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...

Read moreDetails
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

குருணாகலை, குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்...

Read moreDetails
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட...

Read moreDetails
Page 934 of 7205 1 933 934 935 7,205

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist