Latest Post

இலங்கை வந்தார் நடிகர் பிரபு தேவா!

புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் மற்றும் நடனக் கலைஞருமான பிரபு தேவா இலங்க‍ வந்துள்ளார். சென்னையில் இருந்து அவர் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் மூலமாக கட்டுநாயக்க விமான...

Read moreDetails
இலங்கை அணியின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் காலமானார்!

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ (Akshu Fernando) காலமானார்,  சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கே இந்த செய்தியை உறுதிப்படுத்தியதுடன், அக்ஷு...

Read moreDetails
கடமையில் இருந்த பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி – மன்னாரில் போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்!

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்றைய தினம் (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்று...

Read moreDetails
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது நாடாளுமன்றத்தின்...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில்...

Read moreDetails
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் நாளைய (31) தினம் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக வெளிப் பகுதிகளில் இருந்து அதிகளவானோர்...

Read moreDetails
காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிய தந்தை மரணம் !

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும்...

Read moreDetails
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. IMF ஆல் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...

Read moreDetails
யாழில் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற...

Read moreDetails
மும்பையில் பாதசாரிகள் மீது பேருந்து மோதி விபத்து; நால்வர் உயிரிழப்பு, 9 பேர் காயம்!

மும்பையின் குடிமைப் போக்குவரத்து நிறுவனமான பெஸ்ட்டின் பேருந்து ஒன்று பின்நோக்கிச் சென்று பாதசாரிகள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு (29) இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று...

Read moreDetails
Page 935 of 7419 1 934 935 936 7,419

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist