இலங்கையின் அண்மைய பொருளாதார செயல்திறன் வலுவாக உள்ளது. எனினும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் உள்ளதுடன், வளர்ச்சி இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விடக் குறைவானதாகவும், வறுமை நிலை...
Read moreDetailsஇலங்கையின் அண்மைய பொருளாதார செயல்திறன் வலுவாக உள்ளது. எனினும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் உள்ளதுடன், வளர்ச்சி இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விடக் குறைவானதாகவும், வறுமை நிலை...
Read moreDetailsஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ன வாடிகல மஹாத்தயா ஆரா பகுதியில் இன்று அதிகாலை(07) ஆணொருவரும் பெண்ணொருவரும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் முக்கிய...
Read moreDetailsதங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் அவர் நேற்றைய தினம் ஆஜராக முடியாது என தெரிவித்திருந்ததுடன் தனக்கு மற்றோரு...
Read moreDetailsஇந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் வெள்ளை பந்து தொடருக்காக அவுஸ்திரேலியா, பல முக்கிய வீரர்களை திரும்ப அழைத்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்தியாவை...
Read moreDetailsவர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06)...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுகவாழ்வு குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கடந்த...
Read moreDetailsசர்வதேச சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கு எதிரான போராட்டங்களால் சூழப்பட்ட இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி, "இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து" விலகிச் செல்ல அதன் பெயரை மாற்றுவதாகக்...
Read moreDetailsகாசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அமைதி திட்டம் குறித்த இறுதி ஒப்பந்தத்தை அடைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் ஆரம்பமாகியுள்ளன. இதன்மூலம்...
Read moreDetailsஉலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் ஒன்றான எச்.ஐ.வி தொற்று இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை...
Read moreDetailsஇலங்கையில் நடந்து வரும் மனித - யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.