Latest Post

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரிப்பு – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்...

Read moreDetails
மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்!

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயல் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள்   இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் (2)  காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு...

Read moreDetails
பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர்.  இது அண்மைய ஆண்டுகளில் மிகவும்...

Read moreDetails
யாழ். மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினை குறித்து அவதானம்!

இதன்போது, மாவட்டத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது எழும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடற்றொழல், நீரியில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் யாழ்.மாவட்ட வர்த்தக...

Read moreDetails
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துக்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துக்கு புதிய பிரதிப் பொலிஸ்ம (PNB) பிரதிப் பொலிஸமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய...

Read moreDetails
செப்டெம்பரில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை!

கடந்த செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. இது 2018 ஆம் ஆண்டின் பதிவான சாதனையை முறியடித்தது. இலங்கை சுற்றுலா...

Read moreDetails
ரயில் சேவை பாதிப்பு!

புத்தளம் ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகமரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று...

Read moreDetails
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால்  அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails
எச்சரிக்கைவிடுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை குறிவைத்து தவறான தகவல்களைப்  பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த  ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து  இலஞ்ச...

Read moreDetails
நன்னடத்தை மையங்களில் காணப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நொரிகா தர்ஷனி பெரேரா ...

Read moreDetails
Page 965 of 7212 1 964 965 966 7,212

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist