இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...
Read moreDetailsகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான (OMP) உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் ஏற்பாடுகளின்...
Read moreDetailsஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்கும், கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
Read moreDetailsஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் உரையாற்றிய...
Read moreDetailsபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இன்று (30) பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தனர். குவெட்டாவின் சர்குன்...
Read moreDetailsதி.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையின் மிகவும் முக்கிய வணிகப்பகுதியாக தியாகராய நகர் (தி.நகர்) திகழ்கிறது. இதன் காரணமாக தி.நகரில்...
Read moreDetailsஇலங்கையில் தற்போது மொத்தம் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க கூறுகிறார். மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில்...
Read moreDetailsஅரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று (30) கம்பஹா...
Read moreDetailsகாலி, கரந்தெனியவில் வசிக்கும் 110 வயதான போலண்ட் ஹகுரு மெனியேல் (Bolland Hakuru Meniyel), என்பவர் இலங்கையின் மிக வயதான நபர் என்ற முறையான அங்கீகாரத்தை தேசிய முதியோர் செயலகம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.