டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்...
Read moreDetailsடித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்...
Read moreDetailsவெஸ்டன்-சூப்பர்-மேரில் ஒன்பது வயது சிறுமியான ஆரியா தோர்ப்பைக் (Aria Thorpe) கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார்...
Read moreDetailsஅகமதாபாத்தில் உள்ள பல முக்கிய பாடசாலைகளுக்கு இன்று (16) காலை பல வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக இந்தியப் பொலிஸார் தெரிவித்தனர். வேஜல்பூரின் ஜீவராஜ் பூங்கா பகுதியில் அமைந்துள்ள...
Read moreDetailsபிரித்தானியா முழுவதும் வாகன சாரதி தேர்வுக்கான காத்திருப்பு காலத்தை ஏழு வாரங்களாகக் குறைப்பதற்கான இலக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என நாட்டின்...
Read moreDetailsநவம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்தின் பணவீக்க விகிதம் எதிர்பார்த்ததை விட 3.2 சதவீதமாகக் ஆகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளி விபரவியல் அலுவலகம் இன்று (17) தெரிவித்துள்ளது....
Read moreDetailsசிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள்...
Read moreDetailsவிலை நிர்ணயம் குறித்த கால்பந்து ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் 104 போட்டிகளுக்கும் மிகவும் மலிவு விலையிலான டிக்கெட்டுகளை ஃபிஃபா (FIFA)...
Read moreDetailsதெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதின் போது சீருடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம்...
Read moreDetailsஅரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான...
Read moreDetailsடெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.