Latest Post

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) போது, ​​வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு...

Read moreDetails
ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் நீதி கோரிய மகஜர் கையொப்பங்களுடன் கையளிப்பு!

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் நேற்றைய...

Read moreDetails
கொலம்பியாவில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்

வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக  இடம்பெற்று வருகின்றன. தென் அமெரிக்க...

Read moreDetails
இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த...

Read moreDetails
மலையக மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்- சஜித்!

”எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பேரழிவுக்கான இழப்பீட்டை பெற  கட்சி, அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read moreDetails
ரகசா புயலின் கோரத்தாண்டவம்; தாய்வானில் 14 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகசா, புதன்கிழமை (24) ஹொங்கொங்கை வலிமையான காற்று மற்றும் பலத்த மழையால் தாக்கியது. அதேநேரத்தில், தயாவானலில் உள்ள...

Read moreDetails
வோல்கர் டர்குடன் ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள்...

Read moreDetails
அமெரிக்க கிரிக்கெட் உறுப்புரிமையை இடைநீக்கிய ஐசிசி!

அமெரிக்க கிரிக்கெட்டின் உறுப்பினர் பதவியை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (‍ICC) உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்துள்ளது. செவ்வாயன்று (22) ஒரு மெய்நிகர் கூட்டத்திற்குப் பின்னர்...

Read moreDetails
5 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான நம்பிக்கையுடன் பாகிஸ்தான்!

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நேற்று (23) இரவு நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணத்தின் 15 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை 5 விக்கெட்...

Read moreDetails
மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (23) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) தற்‍போதைய 7.75 என்ற சதவீதத்தில்...

Read moreDetails
Page 993 of 7215 1 992 993 994 7,215

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist