கோபா குழுவின் நூறாவது ஆண்டு நிறைவு : நாடாளுமன்றில் விசேட விவாதம்!
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த விடயத்தை...
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த விடயத்தை...
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த...
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதத்தில்...
கிளிநொச்சியைச் சேர்ந்த நபரொருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த ‘பாலசிங்கம் யுகதீபன்‘ என்ற, ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக...
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக நேற்றைய போட்டியில் அவுஸ்ரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 210 ஓட்டங்கள் என்ற எளிதான வெற்றி...
© 2021 Athavan Media, All rights reserved.