Latest News

ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தனித்துவ சாதனை படைத்த கிளென் பிலிப்ஸ் !

ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தனித்துவ சாதனை படைத்த கிளென் பிலிப்ஸ் !

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா...

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம்  என அதிமுக...

யாழை நோக்கிப் பயணிக்கும் சாந்தனின் பூதவுடல் – பெருந்திரளானோர் அஞ்சலி : துக்கதினமும் அனுஷ்டிப்பு!

யாழை நோக்கிப் பயணிக்கும் சாந்தனின் பூதவுடல் – பெருந்திரளானோர் அஞ்சலி : துக்கதினமும் அனுஷ்டிப்பு!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28.02.2024 அன்று சுகவீனம் காரணமாக அரச...

வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து  மாங்குளத்திலும்,...

வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றுனனமாலை அல்லது இரவு வேளையில்  ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சாந்தனின் சடலம் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் துக்கதினமாக அனுஸ்டிக்க...

சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு

சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு

உடற்கூற்று பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில்...

இலங்கை தாதியர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு

இலங்கை தாதியர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு...

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண  ஆளுநருக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர்...

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

பொரளை துப்பாக்கிச்சூடு : சந்தேக நபர் கைது

பொரளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார் இதேவேளை...

Page 219 of 4555 1 218 219 220 4,555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist