மத ஒற்றுமை குறித்து முன்வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்ப்பெறவேண்டும் – மீனாக்ஷி கங்குலி
இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என...