Latest News

புயலால் பாதிக்கப்பட்ட யாழ். கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு!

புயலால் பாதிக்கப்பட்ட யாழ். கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு!

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தால் யாழில் நேற்று(19) நண்டு வலைகள் வழங்கப்பட்டது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்...

போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதி கைது

போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதி கைது

மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். மன்னார் பேருந்து நிலையத்தில்...

சீன ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு!

சீன ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க ...

மின் கட்டண உயர்வால் உணவின் விலைகள் அதிகரிப்பு?

மின் கட்டண உயர்வால் உணவின் விலைகள் அதிகரிப்பு?

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , ரைஸ், கொத்து மற்றும் ஏனைய...

முதன் முறையாக யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஆதிவாசிகள்

முதன் முறையாக யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஆதிவாசிகள்

வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60 பேரைக் கொண்ட ஆதிவாசிகள் குழுவினரே...

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிப்பா?

மூன்றாவது முறையாக மின் கட்டணம் அதிகரிப்பு! update

மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதோடு ஓராண்டில் மூன்றாவது முறையாக...

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல் சபை

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை...

தெஹிவளையில் பரபரப்பு : 6 வாள்கள் கண்டுபிடிப்பு!

யாழில் புடவைக் கடையில் திருடிய போலி பொலிஸார் கைது!

யாழில் பொலிஸ் அதிகாரிகள் எனத்  தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர் புடவைக்கடையொன்றில் 23,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்மடம் பகுதியில்...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று  அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு....

மட்டு. களுவங்கேணியில் தந்தையும் மகளும் தற்கொலை!

வவுனியா பேருந்து நிலையத்தில் முதியவரின் சடலமொன்று மீட்பு

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அடையாளம் காணப்படாத முதியவர் ஒருவரின் சடலமொன்று  இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அப்பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளே இது குறித்து...

Page 709 of 4608 1 708 709 710 4,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist