Latest Post

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இயங்கிவரும் வெளிநாட்டு...

Read more
2023 வரவு செலவுத் திட்டம் : உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி

நாட்டிற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் கட்சியின் மாநாடு...

Read more
பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் : மூன்று பாடசாலை மாணவர்கள் கைது

அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வசிக்கும் 14...

Read more
One Galle Face Mall இல் நடந்த தாக்குதல் சம்பவம் : கலால் அதிகாரிகள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு One Galle Face Mall இல் உள்ள பீட்சா உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கலால் திணைக்கள அதிகாரிகளை களப்பணியிலிருந்து...

Read more

பாடசாலை அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து உத்தியோகபூர்வமாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழு, பல யோசனைகள் அடங்கிய அறிக்கையை...

Read more
சானக மற்றும் ஹசரங்கவிற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுப்பு !!

இலங்கை அணித்தலைவர் தசுன் சானக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 லீக் தொடரில் விளையாட தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு வெளிநாட்டு லீக்...

Read more
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

வீடுகளில் அல்லது வணி நிறுவங்களின் டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கும் நடைமுறை அடுத்தவாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. சமீப வாரங்களாக...

Read more
08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் கைது

அம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர் அம்பலாந்தோட்டையில் உள்ள படைப்பிரிவை...

Read more
யாழ்ப்பாண பண்ணை பகுதியில் பொலிஸார் சிரமதானம் !!

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது, பண்ணை பகுதியில் அதிக அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...

Read more
நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி இடம்பெற்றால் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் அணி

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்றால் தமது அணி விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 10...

Read more
Page 1108 of 4544 1 1,107 1,108 1,109 4,544

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist