தெற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை...
Read moreதெற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை...
Read moreஎதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த நிறுவனங்களின்...
Read moreயாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த...
Read moreசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல்...
Read moreவாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமா அதிபர்...
Read moreசீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
Read moreநாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க...
Read moreஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை கூட்டாக முன்வைப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும்...
Read moreவாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு தாக்கல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது...
Read moreகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள பனாமா நாட்டு கப்பலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.