Latest Post

ஜேர்மனியுடன் இணைந்து 31 சக்திவாய்ந்த போர் டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு!

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஜேர்மனியுடன் இணைந்து 31 சக்திவாய்ந்த போர் டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஜேர்மனி தனது...

Read more
முச்சக்கர வண்டி சாரதிகளால் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், முச்சக்கர வண்டி சாரதிகளால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக  தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளை பதிவு...

Read more
Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் மாலை 4.00 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில்...

Read more
பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம்!

பொதுநலவாய செயலாளர் நாயகம் (பட்ரிசியா ஸ்கொட்லண்ட்) அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கையின் 75 ஆவது தேசிய...

Read more
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம்.சாள்ஸ் இராஜினாமா

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவியை நேற்று (புதன்கிழமை) இராஜினாமா செய்துள்ளார். இதன்படி அவரின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள்...

Read more
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டு புள்ளிகள் வெளியாகின!

கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்க ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெறுபேறுகளை...

Read more
பெப்ரவரில் இந்தோ – பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்திட்டம் ஆரம்பம்

'இந்தோ-பங்களா நட்பு குழாய் திட்டம்' என்று அழைக்கப்படும் 130-கிலோமீற்றர் நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய்த் திட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட்...

Read more
புத்தாண்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல்...

Read more
வைஷ்ணோ தேவி கோவிலுக்கு 91 இலட்சம் பேர் வருகை

2022 ஆம் ஆண்டில், 91 இலட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் கத்ராவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணோ தேவியின் புனித கோவிலுக்கு வருகை தந்தனர், இது கடந்த ஒன்பது ஆண்டுகளில்...

Read more
இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் மாலை 4.00 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில்...

Read more
Page 1533 of 4604 1 1,532 1,533 1,534 4,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist