நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ...
Read moreநாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ...
Read moreநட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா...
Read moreநிலக்கரி ஒப்பந்தம் தொடர்பான அரச நிதிச் சபையின் விசாரணையில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளார் என இராஜாங்க அமைச்சர்...
Read moreலங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு...
Read more148ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இரத்ததான முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில்...
Read moreஇயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல்பாகம் எதிர்வரும் நவம்பர்...
Read more'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த...
Read moreசூர்யாவின் 41ஆவது படமான 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு, மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு, சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது....
Read moreஇலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்த இந்த...
Read more© 2021 Athavan Media, All rights reserved.