அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என...
Read moreஅரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என...
Read moreஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால் அதனை ஆதரிக்க தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
Read moreகொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில்...
Read moreபோதைப்பொருள் மற்றும் கடன் வழங்குதல்- மோசடி செய்த குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு...
Read moreஅத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும்...
Read moreஎரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால், மின்சார காரை விரைவாக சார்ஜ் செய்வதற்கான செலவு கடுமையாக உயர்ந்துள்ளது என பிரித்தானிய வாகன சேவை நிறுவனமான ஆர்ஏசி, தெரிவித்துள்ளது. இருப்பினும்,...
Read moreதலைமன்னாரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர்களின் செயற்பாடுகள் அப்பகுதி மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக மண்ணெண்ணைய் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில்...
Read moreபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் ஹென்ரி ரூபெல்வ் மற்றும் மெடிஸன் கீஸ் ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு...
Read moreயாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.