Latest Post

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்!

ஆசிரியர் - அதிபர் சங்கங்கள், சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்...

Read more
வடகொரிய ஜானாதிபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஷ்ய ஜனாதிபதி!

வடகொரிய ஜானாதிபதிக்கு கிம் ஜொங் உன்னுக்கு( Kim Jong Un ) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) புதிய கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார். வடகொரிய...

Read more
குளவிக் கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பசறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசறை நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள்...

Read more
அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

”அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என வனப்பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்...

Read more
போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்றைய தினம்  வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய...

Read more
யாழில் இந்திய துணை தூதரகத்துக்கு முன் பாரிய போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்கையிட்டு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்று காலை 10.30 மணிக்கு மருதடி வீடியின் சந்தியில்...

Read more
அனைவரும் ஒன்றிணைந்து ஒரேயொரு தேசிய நோக்கத்துக்காக உழைக்க வேண்டும்!

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரேயொரு தேசிய நோக்கத்துக்காக உழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாத்தளை...

Read more
உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது!

”உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

Read more
நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்-ஜூலி சாங்!

சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார். இணைய பாதுகாப்பு...

Read more
சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்!

வடபிராந்தியத்திற்குள் காணப்படுகின்ற பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதாக வடபிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண...

Read more
Page 302 of 4604 1 301 302 303 4,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist