Latest Post

இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவதற்கு தடுப்பூசி நடவடிக்கையே காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இருப்பினும்,...

Read more
கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில்...

Read more
மின்தடை மேலும் இரு நாட்களுக்கு தொடரும் – மின்சக்தி அமைச்சு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (திங்கட்கிழமை) அரை மணி நேரம் மின்தடை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு...

Read more
கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்து!

இந்தியா ஹிந்துக்களின் நாடு, ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ப்பூரில் இடம்பெற்ற...

Read more
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்படி குறித்த...

Read more
தமிழ் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு ஆரம்பம்!

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என  இந்தியாவிற்கு கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம்...

Read more
கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில், 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தோப்பூர்- அல்லைநகர்...

Read more
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டுமா என்பதை தீர்மானிக்க இன்று (திங்கட்கிழமை) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...

Read more
ஒமிக்ரோன் கொரோனா தொற்று : புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இத்தாலியில்...

Read more
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என சிறப்பு மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்துள்ளார். ஃபைசர் மூன்றாவது டோஸை...

Read more
Page 3252 of 4603 1 3,251 3,252 3,253 4,603

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist