Latest Post

ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு – ஒருவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செமெரு மலையிலிருந்து பாரிய அளவிலான புகை மூட்டம் ஏற்பட்டதுடன் அடர்த்தியான புகை...

Read more
ஆப்கானிஸ்தான்: முன்னாள் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடாது – உலக நாடுகள் கோரிக்கை

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்களை கொலை செய்வதை நிறுத்துமாறு அமெரிக்காவும் பல நட்பு நாடுகளும் தலிபான்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. முன்னாள் அரசாங்கத்திற்கோ அல்லது பாதுகாப்புப்...

Read more
நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

இந்தியாவில் 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள. இந்தியா முதன்முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கோடி தடுப்பூசி...

Read more
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது பிரித்தானியா

கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதன்படி நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் பயணிகளுக்கு கட்டாயமாக பி.சி.ஆர்.பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசாங்கம்...

Read more
இரத்தம் சிந்திய விடயங்களை மறக்கவும்: புலம்பெயர்ந்தோருக்கு சம்பிக்க அழைப்பு!

இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை...

Read more
யாழ். விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் - கைத்தடி வீதியில் வான் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதில்...

Read more
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

நாட்டில் குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி...

Read more
நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை மூன்று நிபந்தனைகளின் கீழ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. எரிவாயு தொடர்பான விசாரணை...

Read more
மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் – எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானில் இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த நபரின் கொலையைக் கண்டித்ததுடன், இந்த...

Read more
மட்டக்களப்பில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த...

Read more
Page 3253 of 4561 1 3,252 3,253 3,254 4,561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist