Latest Post

பிரேஸிலில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு!

பிரேஸிலில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 90ஆயிரத்து 830பேர்...

Read more
அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். இது குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர்...

Read more
மாகாண சபைத் தேர்தல் புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் – சு.க!

மாகாண சபைத் தேர்தலானது புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த...

Read more
விவசாயிகளின் போராட்டம் ஆரம்பித்து 4 மாதங்கள் நிறைவு – நாடளாவிய போராட்டத்திற்கு அழைப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து டெல்லியில்...

Read more
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டில் நாளாந்தம் காலை நேரத்தில் சேவையில் ஈடுபடும் அலுவலக ரயில்கள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும்...

Read more
வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும்- சரத் வீரசேகர

வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மாவனெல்லை புத்தர் சிலை...

Read more
சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக...

Read more
சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பேரணி நல்லை ஆதீனம் முன்பாக நிறைவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரிய யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நல்லை ஆதீனம் முன்பாக நிறைவடைந்துள்ளது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக...

Read more
மத ஒற்றுமை குறித்து முன்வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்ப்பெறவேண்டும் – மீனாக்ஷி கங்குலி

இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என...

Read more
Page 4561 of 4603 1 4,560 4,561 4,562 4,603

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist