Latest Post

இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 748 பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5...

Read more
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிக்கை...

Read more
சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகளை தேடி தீவிர விசாரணை!

கண்டி- வத்தேகம, மீகம்மன பகுதியிலுள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகளை தேடி, பொலிஸார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல், சிறுவர்...

Read more
வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை

காலி- அக்மீமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கம்பொல பகுதியிலுள்ள வீதியொன்றில், கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. காலி- தல்கம்பொல பகுதியைச்...

Read more
கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் கால எல்லையில் மாறுப்பாடு இல்லை – மத்திய அரசு

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருகின்ற நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது...

Read more
கணக்கில் வராத 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் முதலீடு குறித்து விவாதம்!

இந்தியாவில் கணக்கில் வராமல் 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளமை பனாமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் மூலம், கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்,...

Read more
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று

பாகிஸ்தான் – சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளன. கனேமுல்ல- பொல்ஹேன பொது மயானத்தில், பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று...

Read more
ஆங் சாங் சூகிக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்!

மியன்மாரில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

Read more
எல்.பி.எல்.: 5 ஆவது போட்டியில் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், கண்டி வரியர்ஸ் - காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி...

Read more
Dambulla Giants அணியை 8 விக்கட்டுக்களினால் வீழ்த்தியது Jaffna Kings

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியின் நான்காவது போட்டியில் Jaffna Kings அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. Jaffna Kings அணிக்கெதிரான இந்த...

Read more
Page 3279 of 4604 1 3,278 3,279 3,280 4,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist