ஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் மேலும் மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 14...
Read moreஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் மேலும் மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 14...
Read moreபுதிய Omicron கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் எந்தவொரு தனிநபரோ அல்லது தரப்பினரோ இலங்கைக்கு விஜயம் செய்தார்களா என்பது குறித்து சுகாதார...
Read moreவரலாற்றின் முதல் தடவையாக யாழ்.மாநகரசபையின் அமர்வு, செங்கோலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண...
Read moreஎமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால், வவுனியா பழைய பேருந்து...
Read moreயாழ்ப்பாணம்- மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில்...
Read moreபுதிய 'ஒமிக்ரோன்' வைரஸ் திரிபு நாட்டில் பரவுவதற்கான வாய்ப்பு குறைந்தளவிலேயே காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreமட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீலாமுனை- ஆனந்தன் வீதிக்கு அருகிலிருந்த வீட்டில், தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் என்னும் 69 வயதுடையவரே...
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாத்தறை - நாவிமன, மீகொட - பானலுவ, மீரிகம, மொரட்டுவ...
Read moreகொரோனா வைரஸின் ஒமிக்ரோன் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நமீபியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது இன்று...
Read moreசுமார் ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஆபிரிக்காவிற்கு வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். சீன - ஆபிரிக்க உச்சிமாநாட்டின் போது சீன ஜனாதிபதி ஜி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.