மெக்ஸிகோவில் சனிக்கிழமையன்று 2,192 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு பதிவாகிய அதிகளவிலான இறப்பு எண்ணிக்கை இது என்றும் அந்நாட்டு...
Read moreமெக்ஸிகோவில் சனிக்கிழமையன்று 2,192 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு பதிவாகிய அதிகளவிலான இறப்பு எண்ணிக்கை இது என்றும் அந்நாட்டு...
Read more14 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கபிட்டல்ஸ் அணி முதலில்...
Read moreகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னர் பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு சிறப்பு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாகக்...
Read moreகிர்கிஸ்தானில் அதிக அதிகாரங்களை வழங்கும் ஜனாதிபதி ஆட்சிக்கு மாறுவதற்கான வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம் மத்திய ஆசிய நாட்டின் அரசியல் அமைப்பை அதன் முன்னாள்...
Read moreயாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
Read moreமுதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 14 முதல் நான்கு வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீளத் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன...
Read moreஇலங்கையில் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய...
Read moreவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 08 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் 21 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை)...
Read moreஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 284 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...
Read more© 2021 Athavan Media, All rights reserved.