Latest Post

நக்சலைட்டுகளுடனான மோதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஐவர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் ஐந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் பத்து வீரர்கள் காயமடைந்துள்ளதாக...

Read more
யாழ். மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பயிலுநர் பாசையூரைச் சேர்ந்தவர் என யாழ்ப்பாணம் மாநகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி...

Read more
துக்க தினம்: மன்னாரில் இருந்து வடக்கிற்கான தனியார் பேருந்து சேவைகள் திங்கள் இடம்பெறாது!

மன்னாரில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மன்னார் மறைமாவட்ட...

Read more
இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர்- தமிழர் மரபுரிமைப் பேரவை

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர் என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிறிலங்காவின்...

Read more
வன்கூவர் துறைமுகத்தில் தீ விபத்து: ஒருவர் படுகாயம்!

வன்கூவர் துறைமுகத்தில் தானியக் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3:45 மணியளவில் அலையன்ஸ் தானிய முனையத்தில் இந்த தீவிபத்து...

Read more
சுமந்திரனும் சாணக்கியனும் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டில் தற்போது ஈடுபடுள்ளனர்- கஜேந்திரன்

சாணக்கியனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு துரோகச் செயலைச் செய்துள்ளதுடன் அந்தத் துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள்...

Read more
இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது- சர்வதேச நிபுணர்களின் கருத்தை சுட்டிக்காட்டும் சுமந்திரன்!

இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more
கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தக் கோரி ஒன்றாரியோ மருத்துவர்கள் அழுத்தம்!

கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு ஒன்றாரியோ மருத்துவர்கள் மாகாண அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். டுவிட்டர் வழியாக வெளியிட்ட 100க்கும் மேற்பட்ட ஒன்றாரியோ மருத்துவர்கள் கையெழுத்திட்டு கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்....

Read more
சீனா மற்றும் ரஷ்ய தூதுவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு  அளித்த ஆதரவுக்கு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்...

Read more
இன்று முதல் சிறப்பு பேருந்து சேவை!

சிங்கள- தமிழ் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் சிறப்பு பேருந்து சேவை இடம்பெறுமென இலங்கை போக்குவரத்து வாரியம் அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தங்களது வீடுகளுக்கு...

Read more
Page 4387 of 4529 1 4,386 4,387 4,388 4,529

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist