Latest Post

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,386பேர் பாதிப்பு- 56பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 386பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...

Read more
பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 398பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more
காச்சலுடன் வாக்களிப்பு மையத்திற்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

திருவண்ணாமலையில் சுமார் 20 பேர் அதிக காச்சலுடன் வருகை தந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி...

Read more
மட்டக்களப்பில் உள்ள முக்கிய பிரச்சினை: சபையில் காட்டமாக கேள்வியை முன்வைத்தார் சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதயவியல் பிரிவின் ஆய்வக (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) வசதிகளை செய்துகொடுக்க சுகாதார அமைச்சு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என...

Read more
பிரான்ஸில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மூன்று இலட்சத்து 64பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்....

Read more
அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் அரசாங்கத்திடம் அனுமதிப் பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்கள் நாட்டிற்கு மீள வருவதற்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியைப்...

Read more
இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்- சஜித்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில், இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read more
சிந்தனை இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது – சீமான்

கேடு கெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் தொகுதியில்...

Read more
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி, புதுவருடத்தின் பின்னர் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார ஆலோசனைக்கு ...

Read more
தமிழக தேர்தல் : 9 மணி நிலைவரம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலைவரப்படி 13.80 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக...

Read more
Page 4420 of 4575 1 4,419 4,420 4,421 4,575

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist