Latest Post

சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

14 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கபிட்டல்ஸ் அணி முதலில்...

Read more
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக இன்று முதல் விசேட நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னர் பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு சிறப்பு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாகக்...

Read more
ஜனாதிபதி ஆட்சி: கிர்கிஸ்தானில் இன்று தேர்தல்

கிர்கிஸ்தானில் அதிக அதிகாரங்களை வழங்கும் ஜனாதிபதி ஆட்சிக்கு மாறுவதற்கான வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம் மத்திய ஆசிய நாட்டின் அரசியல் அமைப்பை அதன் முன்னாள்...

Read more
யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள  திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

Read more
நான்கில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி – பிரான்ஸ்

முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 14 முதல் நான்கு வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த...

Read more
மீளத் திறக்கப்பட்டது திருநெல்வேலி பொதுச்சந்தை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீளத் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன...

Read more
நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை விளக்கம்

இலங்கையில் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய...

Read more
நிலக்கரி சுரங்க விபத்து – சுரங்கத்திற்குள் 21 தொழிலாளர்கள்

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 08 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் 21 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை)...

Read more
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 284 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...

Read more
கண்காணிப்பு வலயத்தில் இருந்து விலக்கப்படுகின்றது திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம்  தவிர்ந்த ஏனைய பகுதி, கண்காணிப்பு வலயத்திலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண...

Read more
Page 4423 of 4608 1 4,422 4,423 4,424 4,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist