Latest Post

UPDATE: இந்தோனேசியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்தது

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த அனர்த்தங்களில் சிக்கி பலர் காணாமல்போயுள்ள நிலையில், உயிரிழப்புக்களின்...

Read more
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்- ஞானரத்ன தேரர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக எந்தவொரு கட்சி தொடர்பும் இல்லாமல் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின்...

Read more
சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஒரு பார்வை!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடையவுள்ளது....

Read more
மியாமி பகிரங்க டென்னிஸ்: ஹூபர்ட் ஹர்காஸ்- ஆஷ்லே பார்டி சம்பியன்!

அமெரிக்காவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவந்த மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. நடப்பு ஆண்டுக்கான தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ஹூபர்ட் ஹர்காசும், பெண்களுக்கான...

Read more
மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...

Read more
தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

Read more
பகர் சமானின் அதிரடி வீண்: பாகிஸ்தான் அணியுடான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1...

Read more
ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவு...

Read more
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா

கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய...

Read more
Page 4422 of 4571 1 4,421 4,422 4,423 4,571

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist