Latest Post

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 237பேர்...

Read more
ஒரு சமுக மாற்றத்தில் அரசியல் பங்களிப்பு என்பது மிகவும் பிரதானமானது – சந்திரகாந்தன்

ஒரு சமுக மாற்றத்தில் அரசியல் பங்களிப்பு என்பது மிகவும் பிரதானமானது என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை...

Read more
சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே  முன்னுரிமை!

இலங்கையில் இதுவரை 8 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 9 ஆயிரத்து 889...

Read more
நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்

யாழ்.நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு, விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு முற்றாக  எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read more
நமது நாட்டில் சிறந்ததொரு நிருவாகக் கட்டமைப்பு தற்போது உருவாகியிருக்கின்றது – கருணா

நமது நாட்டில் சிறந்ததொரு நிருவாகக் கட்டமைப்பு தற்போது உருவாகியிருக்கின்றது. அதனைச் சிலர் விமர்சிக்காலம். இந்த நாட்டைத் தளம்பல் இல்லாமல் வழிநடத்துகின்ற ஒரு ஜனாதிபதி. அதற்கு ஒரு அத்திவாரமாக...

Read more
உலகில் கொரோனாவினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 12.60 கோடியை கடந்தது!

மஸ்கெலியாவிலுள்ள ஸ்ரீ சண்முகநாதன் இந்து கோவில் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து குறித்த கோவில் மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில்...

Read more
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று?

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த வாரம் மாகாண சபை...

Read more
எகிப்தில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

எகிப்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இரண்டு இலட்சத்து 50பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வருகை தரும் பயணிகளுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய...

Read more
தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிபர்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசாங்கம்!

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில செல்வாக்குமிக்க அமைப்புகள் உட்பட பல தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சில குழுக்கள் 2014இல் தடை...

Read more
Page 4424 of 4530 1 4,423 4,424 4,425 4,530

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist