Latest Post

யூசுப் பதானிற்கும் கொரோனா தொற்று உறுதி

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதானிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியானது என யூசுப் பதான் தனது டுவிட்டரில்...

Read more
சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு அரணாக இருக்கும்- முதலமைச்சர் பழனிசாமி

சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு, எப்போதும் அரணாக இருக்குமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read more
வான்கூவர் பொது நூலகத்தில் கத்திக்குத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு

வான்கூவர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொது நூலகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது...

Read more
தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read more
இந்தோனேசிவில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே வெடிப்பு சம்பவம்

இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து குறித்த பகுதியில் பொலிஸார்...

Read more
கொரோனா அச்சுறுத்தல்: மகாராஷ்ட்ராவில் அமுல்படுத்தப்பட்டது இரவு நேர ஊரடங்கு

மகாராஷ்ட்ராவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள உணவகங்கள், திரையரங்குகள் மற்றும்...

Read more
மியன்மாரில் தொடரும் போராட்டம் – ஒரேநாளில் 114 பேர் வரையில் சுட்டுக்கொலை!

மியன்மாரில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த...

Read more
இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது- சரத் வீரசேகர

ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில்...

Read more
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

Read more
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர் வெட்டிக்கொலை- தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புத்தூர் வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர், இனந்தெரியாத சந்தேகநபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் புத்தூர் வீரவாணி பகுதியினைச் சேர்ந்த...

Read more
Page 4502 of 4602 1 4,501 4,502 4,503 4,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist