• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மியன்மாரில் தொடரும் போராட்டம் – ஒரேநாளில் 114 பேர் வரையில் சுட்டுக்கொலை!

Family members cry in front of a man after he was shot dead during an anti-coup protesters crackdown in Yangon, Myanmar, March 27, 2021. REUTERS/Stringer

மியன்மாரில் தொடரும் போராட்டம் – ஒரேநாளில் 114 பேர் வரையில் சுட்டுக்கொலை!

Dhackshala by Dhackshala
2021/03/28
in உலகம், முக்கிய செய்திகள்
87 1
A A
0
55
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மியன்மாரில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் கடந்த மாதம் முதலாம் திகதி ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசை கவிழ்த்து இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

இந்த நிலையில் தேசிய ஆயுதப்படை நாளை முன்னிட்டு நேற்று யாங்கன், மாண்டலே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

அதேபோல் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுக்கொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், மதியம் 2.30 மணியளவில் நாடு முழுவதும் மொத்தம் 91 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளைஈ இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: போராட்டம்மியன்மார்
Share32Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

எரிவாயு விலை அதிகரிப்பு குறித்த விசேட அறிவிப்பு
இலங்கை

எரிவாயு விலை அதிகரிப்பு குறித்த விசேட அறிவிப்பு

2023-12-02
யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்
இலங்கை

இரட்டை குழந்தையின் தாயின் மரணத்தில் மரணம்!

2023-12-02
நுகேகொடையில் வாகன போக்குவரத்து தடை
இலங்கை

நுகேகொடையில் வாகன போக்குவரத்து தடை

2023-12-02
பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் : எம்.ஏ.சுமந்திரன்!
இலங்கை

பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் : எம்.ஏ.சுமந்திரன்!

2023-12-01
நேபாளத்தில் முதலாவது ஓரினச்சேர்க்கை திருமணம்
உலகம்

நேபாளத்தில் முதலாவது ஓரினச்சேர்க்கை திருமணம்

2023-12-01
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இலங்கை

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

2023-12-01
Next Post
கொரோனா அச்சுறுத்தல்: மகாராஷ்ட்ராவில் அமுல்படுத்தப்பட்டது இரவு நேர ஊரடங்கு

கொரோனா அச்சுறுத்தல்: மகாராஷ்ட்ராவில் அமுல்படுத்தப்பட்டது இரவு நேர ஊரடங்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

2023-11-11
பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

2023-11-24
23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

2023-11-17
#Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்

#Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்

2023-11-14
வடக்கில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் ………….

வடக்கில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் ………….

2023-11-18
எரிவாயு விலை அதிகரிப்பு குறித்த விசேட அறிவிப்பு

எரிவாயு விலை அதிகரிப்பு குறித்த விசேட அறிவிப்பு

2023-12-02
யாழ் பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சா!

யாழ் பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சா!

2023-12-02
அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு

அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு

2023-12-02
யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

இரட்டை குழந்தையின் தாயின் மரணத்தில் மரணம்!

2023-12-02
வாட்ஸ்அப்பின் புதிய CHAT LOCK முறை

வாட்ஸ்அப்பின் புதிய CHAT LOCK முறை

2023-12-02

Recent News

எரிவாயு விலை அதிகரிப்பு குறித்த விசேட அறிவிப்பு

எரிவாயு விலை அதிகரிப்பு குறித்த விசேட அறிவிப்பு

2023-12-02
யாழ் பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சா!

யாழ் பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சா!

2023-12-02
அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு

அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு

2023-12-02
யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

இரட்டை குழந்தையின் தாயின் மரணத்தில் மரணம்!

2023-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.