முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, ...
Read moreDetailsஅதிபர், ஆசிரியர்களிடையே நிலவி வரும் பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டள்ளதாகத் தெரிவித்து மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsதமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். https://www.facebook.com/Athavannews/videos/767553529194321 ...
Read moreDetailsபல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் ...
Read moreDetailsஇன்று (11) தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. மருத்துவர்களின் இடமாற்றங்களை செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் உட்பட ...
Read moreDetailsபல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று (08) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் தொடர்பில் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ...
Read moreDetailsவவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பம்பைமடு பகுதியில் கடந்த 25 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று ...
Read moreDetailsபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ...
Read moreDetailsபல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2019 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.