Tag: மியன்மார்

மியன்மாரில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது!

மியன்மாரில், கடந்த மாதம் 29ம் திகதி  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், இந் ...

Read moreDetails

மியன்மார் மீட்பு பணிகளுக்காக இலங்கை 1 மில்லியன் டொலர் உதவி!

மியன்மாரில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக, இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பிரதி வெளியுறவு ...

Read moreDetails

நிவாரணப் பணிகளுக்காக மியன்மார் செல்லும் இலங்கை மருத்துவ குழு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் நிவாரணப் பணிகளுக்காக அனுப்ப இலங்கை மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களுக்குப் பேசிய ...

Read moreDetails

மியன்மார் நில அதிர்வு: உலக நாடுகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!

மியன்மாரில் ஏற்பட்டுள்ள பாரிய நில அதிர்வை தொடர்ந்து அங்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 8 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை ...

Read moreDetails

மியன்மார், தாய்லாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

மியன்மாரில் வெள்ளிக்கிழாமை (28) 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் மியன்மாரின் ...

Read moreDetails

Update: மியன்மாரில் இருந்து 14 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின் ...

Read moreDetails

200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்!

மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு ...

Read moreDetails

மியான்மார் நாட்டில் அடிமையாக சிக்கியுள்ள இந்தியர்கள்!

மியன்மார் நாட்டில் சீனாவைச் சேர்ந்த இணைய மோசடி குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியுள்ள 150 இந்தியர்கள் தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்கு இன்று (18) கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த ...

Read moreDetails

மியன்மார் இணையவழி மோசடி முகாம்களில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் அமைந்துள்ள இணையவழி மோசடி முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ...

Read moreDetails

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்!

இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில்,  சிறை வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist