முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின் ...
Read moreDetailsமியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு ...
Read moreDetailsமியன்மார் நாட்டில் சீனாவைச் சேர்ந்த இணைய மோசடி குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியுள்ள 150 இந்தியர்கள் தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்கு இன்று (18) கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த ...
Read moreDetailsமியன்மாரில் அமைந்துள்ள இணையவழி மோசடி முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ...
Read moreDetailsஇராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் ...
Read moreDetailsமியான்மாரிலிருந்து வருகை தந்துள்ள ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி ...
Read moreDetailsமியன்மாரில் இருந்து 103 அகதிகளுடன் திசை மாறி வந்த படகொன்று இன்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. அப்படகில் 102 மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும் அதில் ...
Read moreDetailsமியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ...
Read moreDetailsமனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிவிவகார ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.