Tag: மியன்மார்

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

மியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது. NAHTTF ...

Read moreDetails

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

மியன்மாரில் உள்ள இணைய குற்றச் செயல் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பேரடங்கிய இலங்கையர்கள் குழுவொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று  நாட்டுக்கு ...

Read moreDetails

ஆங் சான் சூகியின் தண்டக்காலத்தில் மாற்றம்!

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதன்படி 33ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ...

Read moreDetails

மியன்மாரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மியன்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மடாலயத்தில் அந்நாட்டு இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று முன் ...

Read moreDetails

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 33 ...

Read moreDetails

மியன்மாரில் எஞ்சியுள்ள இந்தியர்களையும் விரைவில் மீட்க நடவடிக்கை: மத்திய அரசாங்கம் உறுதி!

மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியத் தூதரகம் மூலமாக 30 ...

Read moreDetails

மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை – தமிழிசை!

மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் ...

Read moreDetails

மியன்மாரிலிருந்து இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

170 மில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் 463,215 அமெரிக்க டாலர்)  மதிப்புடைய 1000 மெட்ரிக் தொன் வெள்ளை அரிசி மியன்மார் அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் ...

Read moreDetails

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கியவர்களுக்கு கனடா பொருளாதாரத் தடை!

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ், கனடா ...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist