Latest Post

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் சென்றடைந்தார்!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ க்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை...

Read more
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,303பேர் பாதிப்பு- 95பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆறாயிரத்து 303பேர் பாதிக்கப்பட்டதோடு 95பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read more
மேலும் பல சிறந்த திட்டங்களை மக்களுக்கு வழங்க தயார்!- முதலமைச்சர் பழனிசாமி

நாங்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால், ஏராளமான புதிய திட்டங்களை மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர்- சிதம்பரம் தொகுதி...

Read more
தமிழகம்- புதுச்சேரியில் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது வேட்புமனுத் தாக்கல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது....

Read more
வட்டுக்கோட்டையில் புதிய தபாலகம் திறந்து வைக்கப்பட்டது!

புதிதாக அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 11.6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த அஞ்சல் அலுவலகமானது...

Read more
சிங்கராஜ வனத்திற்கு அருகிலுள்ள தனியார் காணிகளை அரசுடைமையாக்க தீர்மானம்!

மஸ்கெலியாவிலுள்ள இந்து கோவில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே சுகாதார தரப்பினரால் குறித்த தீர்மானம்...

Read more
நிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என பாண்டிருப்பில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்தனர். கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன்...

Read more
கைது செய்யப்பட்ட பண்டாரகம பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்டிருந்த பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த...

Read more
பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்...

Read more
பெரும்பாலானோரின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது- ஜீவன்

பெரும்பாலானோரின் இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது. நாங்கள் மக்களுக்காகதான் தொழிற்சங்கம் நடத்துகின்றோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சௌமிய...

Read more
Page 4503 of 4551 1 4,502 4,503 4,504 4,551

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist