நடிகை ராஷ்மிகா மந்தானாவின் நடிப்பு தன்னை மலைக்க வைத்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படம் குறித்து கருத்த தெரிவித்த அவர்...
Read moreநடிகை ராஷ்மிகா மந்தானாவின் நடிப்பு தன்னை மலைக்க வைத்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படம் குறித்து கருத்த தெரிவித்த அவர்...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் மேற்படி புதிய வகை கொரோனா தொற்று...
Read moreயாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 20 ஆம்...
Read moreகடற்றொழில் அமைச்சரின் யாழ்.மாவட்ட அலுவலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண மீனவர்கள்அழைப்பு விடுத்துள்ளனர் . அந்த வகையில் எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி குறித்த முற்றுகை...
Read moreபிரபல பொலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அமீர்கானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது...
Read moreமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தில் தனுஷ், லால், யோகிபாபு,...
Read moreஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை அங்கு இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்நாட்டு...
Read moreசேலத்தில் நடைபெறும் தி.மு.க.வின் மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம்,...
Read moreபுகைபிடிப்பதை ஊக்குவித்தமை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது. அமைச்சர் வீரவன்ச, அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன்...
Read moreகொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 324 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.