Latest Post

மர்ம நபர்களினால் யாழ் வைத்தியசாலையில் பரபரப்பு

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர்...

Read more
நாளை பரீட்சை குறித்த செய்தி

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள்  நாளை இடம்பெறவுள்ளது. குறித்த பரீட்சைக்கு இம்முறை 337,596 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்கள்...

Read more
மீனவர்களின் பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்

மீனவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்காது, பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விடயங்கள் சட்டங்களாக மாற்றமடைய வேண்டும்

பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்த ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் உறுதியேற்றுள்ளனர். புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள்...

Read more
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க தெரிவுக்குழு நியமனம்

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது. குறித்த தெரிவுக்குழு நியமிக்கும் பிரேரணை எதிர்வரும்...

Read more
குற்றபுலனாய்வு பிரிவு விசாரணை அறிக்கை மீது நம்பிக்கை இல்லை

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஹர்த்தால்...

Read more
பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு பிரான்ஸ் தடை

பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. இதன்படி, விதிகளை மீறும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gérald...

Read more
சுற்றாடல் துறை அமைச்சரான ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று சீனாவிற்கு பயணித்துள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பல...

Read more
40 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை (கட்டுரை)

நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் மற்றும் யாழ்...

Read more
பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்காகக் குரல் கொடுக்கும் ‘புதிய மக்கள் முன்னணி‘

பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனித உரிமைகளைப்  பாதுகாக்குமாறு கோரி புதிய மக்கள் முன்னணி, நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை...

Read more
Page 722 of 4601 1 721 722 723 4,601

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist