கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பனைக்காட்டில் நேற்று (01) ஏற்பட்ட தீயினால் சுமார் 2000 பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த பனை காட்டை அண்டிய தனியார்...
Read moreகிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பனைக்காட்டில் நேற்று (01) ஏற்பட்ட தீயினால் சுமார் 2000 பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த பனை காட்டை அண்டிய தனியார்...
Read moreமறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 05 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 07 ஆம் திகதி ...
Read moreசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் வெற்றிடமாக உள்ள இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க இன்றைய...
Read moreமன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட அரிய வகை கடலாமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, நேற்றைய...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய விஜயத்தின் போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 750 மில்லியன் இந்திய ரூபாவை மானியமாக வழங்குவதாக அறிவித்தது. மலையக மேம்பாட்டுக்கு என இந்தியாவினால்...
Read moreஅமெரிக்காவின் நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹோட்டல்கள் மற்றும் உணவு வினியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும்...
Read moreஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை...
Read moreயாழ்ப்பாணம் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில்...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு...
Read moreகிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தினரால் சுற்றாடல் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன....
Read more© 2021 Athavan Media, All rights reserved.