Tag: அஜித் ரோஹண
-
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நான்கு மணித்தியால விசேட சுற்றிவளைப்பில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3,871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த... More
-
வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலையுடன் நிறைவடைந்த 24 மண... More
-
சமூக வலைத்தளத்தினூடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த 4 நைஜீரிய பிரஜைகள் உள்ளிட்ட 8 பேரடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். சமூக வலைத்தளத்தினூடாக அறிவித்தலொன்று விடுக்கப்பட்ட... More
-
14 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த உறுதிபூண்டிருந்ததாக ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதி தகவல் வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவ... More
-
சுகாதார ஆலோசனைகளை மீறி காதலர் தின களியாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை முன்னெடுப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ... More
-
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரை குறித்த குற்... More
-
அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண த... More
-
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள... More
-
புனானை சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 43 வயதான குறித்த நபர், எஹலியகொட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார் என அவர் மேலும் தெரிவித... More
-
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்த... More
நான்கு மணித்தியால சுற்றிவளைப்பில் 3,871 சந்தேகநபர்கள் கைது- அஜித் ரோஹண
In இலங்கை February 27, 2021 6:33 am GMT 0 Comments 177 Views
விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்து!
In இலங்கை February 25, 2021 9:41 am GMT 0 Comments 185 Views
சமூக வலைத்தளத்தினூடாக பண மோசடி – பொலிஸாரின் முக்கிய கோரிக்கை
In இலங்கை February 24, 2021 8:05 am GMT 0 Comments 229 Views
14 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த உறுதிபூண்டிருந்தனர்: சஹ்ரானிடம் பயிற்சிப் பெற்ற பெண் வாக்குமூலம்
In இலங்கை February 21, 2021 4:07 am GMT 0 Comments 483 Views
காதலர் தினத்தில் பொலிஸார் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை
In இலங்கை February 9, 2021 6:46 am GMT 0 Comments 392 Views
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 970 பேர் கைது
In இலங்கை February 3, 2021 6:22 am GMT 0 Comments 354 Views
தனி இராச்சியம் அமைக்க முயற்சித்தால் கைது செய்யப்படுவார்கள் – கிளிநொச்சி போராட்டம் குறித்து பொலிஸ்!
In ஆசிரியர் தெரிவு February 2, 2021 12:25 pm GMT 0 Comments 1300 Views
12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்
In இலங்கை January 28, 2021 4:38 am GMT 0 Comments 393 Views
புனானை சிகிச்சை முகாமில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி பிடிப்பட்டார்
In இலங்கை January 20, 2021 4:05 am GMT 0 Comments 409 Views
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 35பேர் கைது
In இலங்கை January 16, 2021 5:53 am GMT 0 Comments 376 Views