• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அனைத்து தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

கடைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம்: இன்று முதல் விசேட நடவடிக்கை மேற்கொள்ளும் பொலிஸார்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/07/06
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
90 1
A A
0
62
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக மேலும் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,922 என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது ஏராளமான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறிவியமையை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளை மீறி ஷொப்பிங் மால்கள் மற்றும் கடைகளில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு நடைமுறைகளை மீறுபவர்களைக் கைது செய்ய இன்று விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே மாகாண எல்லைகளை கடக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Tags: Ajith Rohanaஅஜித் ரோஹண
Share39Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்
இலங்கை

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

2023-01-31
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!
இலங்கை

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

2023-01-31
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!
இலங்கை

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளது – கல்வி அமைச்சர்

2023-01-31
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு
இலங்கை

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை!

2023-01-31
பொருட்களின் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் அதிகரிப்பு !
இலங்கை

தொடர்ந்து நான்காவது மாதமாக பணவீக்கம் குறைந்துள்ளது!

2023-01-31
மொரட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்
இலங்கை

மொரட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்

2023-01-31
Next Post
இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

2023-01-29
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

2023-01-31
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

2023-01-31
நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

2023-01-31
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளது – கல்வி அமைச்சர்

2023-01-31
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை!

2023-01-31

Recent News

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

2023-01-31
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

2023-01-31
நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

2023-01-31
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளது – கல்வி அமைச்சர்

2023-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.