Tag: அனுமதி
-
2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (வியாழக்கிழமை) நிறைவடைகின்றது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இரண்டாம் தவணை க... More
-
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு வங்கியின் நிர்வாகசபை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கு தேவைய... More
-
AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் பைசல் சுல்தான் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் இரண்டாம் அல... More
-
இந்தியாவில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பாக நாளை(வெள்ளிக்கிழமை) மருத்துவ நிபுணர் குழுவினர் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள... More
-
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது சார்ந்த விடயங்களுக்கு சுகாதார பிரிவால் பச்சை சமிக்ஞை காட்டப்பட்டால் மாத்திரமே, அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். ஜனவரி ... More
-
போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சி கந்த... More
பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்!
In இலங்கை February 24, 2021 5:15 am GMT 0 Comments 210 Views
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது மாநாடு இலங்கையில்
In இலங்கை February 2, 2021 6:51 am GMT 0 Comments 274 Views
AstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி!
In ஆசியா January 18, 2021 6:42 am GMT 0 Comments 405 Views
ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி – நிபுணர் குழு நாளை ஆலோசனை
In இந்தியா January 1, 2021 3:06 am GMT 0 Comments 422 Views
பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இல்லப் போட்டிகளுக்கும் அனுமதி இல்லை!
In இலங்கை December 31, 2020 9:21 am GMT 0 Comments 532 Views
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவ வேண்டும் என கோரிக்கை!
In இலங்கை December 10, 2020 10:35 am GMT 0 Comments 631 Views