கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
2024-05-17
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, 4 விக்கெட்டுகள் ...
Read moreஇலங்கையில், பொலிஸ் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்த 125 வாகனங்களை இந்தியா வழங்கி உதவியுள்ளது. இது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இலங்கைக்கு இந்தியாவின் ...
Read moreஇந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் ...
Read moreஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, விக்கெட் இழப்பின்றி ...
Read moreசீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள ...
Read moreசீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும், கொரோனாவின் புதிய உருமாற்றமான பி.எஃப்.7 வகை ஒமிக்ரோன் தொற்று, இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ...
Read moreஇலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த ...
Read moreஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி வரை இந்த பயணிகள் ...
Read moreஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர ...
Read moreஇந்தியாவின் மிக நீளமான பனிஹால்- கத்ரா ரயில் சுரங்கப்பாதை சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பேரிடர் அவசரகாலத்தில் மீட்புப் பணியை எளிதாக்குவதற்காக 'டி-13' என்ற ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.