கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு தசுன் ...
Read moreபொருளாதார நெருக்கடி காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைச் சிறுவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக UNICEF நிறுவனத்திற்கு நியூசிலாந்து 8 இலட்சம் டொலர்களை வழங்கவுள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் ...
Read moreஇந்திய அரசின் மூன்று பிரதிநிதிகள் இன்று(23) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். பிரதான பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். நாட்டிற்கு நிவாரணம் ...
Read moreஅமெரிக்க திரைசேரி அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த குழுவினர் இலங்கையினை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, இலங்கையினை வந்தடைந்துள்ள சர்வதேச நாணய ...
Read moreஇலங்கை மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த நிலையில், இப்போட்டியானது கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று ...
Read moreஇலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது. யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார். யுனிசெவ் அமைப்பின் மதிப்பீட்டின் ...
Read moreஇலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவி செய்யும் வகையில், 6 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் இன்று(16) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read moreஇலங்கை மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியானது இன்று (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு கண்டி- ...
Read moreநான்கு வருடங்களுக்கும் மேலாக குடியேற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய குயின்ஸ்லாந்திற்கு கடந்த வாரம் திரும்பிய இலங்கை தமிழ் குடும்பத்தினை அவுஸ்ரேலியப் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சந்தித்துள்ளார். ...
Read moreஇலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் U.S. International Development Finance Corporation ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.