6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
2026-02-04
இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை நன்கொடையாக ...
Read moreDetailsஇலங்கையில் தனிநபரொருவர், ஒரு மாதத்திற்கு வசிப்பதற்கு சராசரியாக 12 ஆயிரத்து 444 ரூபாய் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails2026 இருபதுக்கு இருபதுக்கு உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை சர்வதேச ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது. இந்திய சுதந்திர தினமான இன்றைய தினம் ...
Read moreDetailsஇந்திய கடன் உதவியின் கீழ் மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இந்த வாரத்திற்கு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு கமர்ஷல் உர நிறுவனத்தின் ...
Read moreDetailsஇலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று(வியாழக்கிழமை) வரை 20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், ...
Read moreDetailsஇங்கிலாந்தில் நடைபெறும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்றுள்ள மற்றுமொரு இலங்கையரும் மாயமாகியுள்ளார். இலங்கையின் மல்யுத்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ...
Read moreDetailsஇலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் ...
Read moreDetailsஅரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு சீனாவால் புதிய தலையிடியொன்று ஏற்பட்டிருக்கின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் உத்வேகமும், தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தாலும் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.