Tag: இலங்கை

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இலங்கையில் நாளை (16.08.21) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாகவும்,  மறு ...

Read moreDetails

ரி-20 தொடரை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு ...

Read moreDetails

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு ...

Read moreDetails

எமிரேட்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பயணிகளை அழைத்துச் செல்வதை இடைநிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதம் ...

Read moreDetails

ஆறுதல் வெற்றியை நோக்கி இலங்கை அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. சவுத்தம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேராவும் ...

Read moreDetails

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!

இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ...

Read moreDetails

இந்தியாவுடனான ஒத்துழைப்பை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும் – அரிந்தம் பாக்சி

இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து செய்தியாளர் மாநாட்டில் ...

Read moreDetails

வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிதாக வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை பஹ்ரைனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மே 24 ஆம் திகதி ...

Read moreDetails

தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை திறந்து வைப்பு!

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது. ...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்த ...

Read moreDetails
Page 75 of 80 1 74 75 76 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist