2021இல் டெங்கு காய்ச்சலால் 27 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 87 ...
Read moreDetailsஇலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 87 ...
Read moreDetailsதிருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லிப்பொத்தானை 96வது மைல் கல் பாலத்திற்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) ...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் ...
Read moreDetailsநுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியாவிலிருந்து ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முடமாவடி சந்தியில் இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் உண்ணி காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ...
Read moreDetailsவவுனியா அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு ...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 714 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 15 பேரும் பெண்கள் 07 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 423 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.