பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
Update- சாமர சம்பத்திற்குப் பிணை!
2025-03-27
காலியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று (சனிக்கிழமை) நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிளில் வருகைத் ...
Read moreDetailsடெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் ...
Read moreDetailsஅநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்து கிராம ...
Read moreDetailsஹிக்கடுவ, திராணகம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் ...
Read moreDetailsகாலி - யக்கலமுல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் ...
Read moreDetailsகொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் 7 பேரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்விபத்து ...
Read moreDetailsமினுவாங்கொடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தந்தை மற்றும் ...
Read moreDetailsகம்பஹா பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா அகரவிட ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 3 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் 30 முதல் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.