Tag: உயிரிழப்பு

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in ...

Read moreDetails

நீராடச் சென்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

கலேவெல பிரதேசத்தில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ...

Read moreDetails

காலியில் துப்பாக்கி பிரயோகம்-வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு!

காலியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று (சனிக்கிழமை) நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிளில் வருகைத் ...

Read moreDetails

டெங்குநோய் பாதிப்பு : 35 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதி!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

யாழில். விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்க முதல் நகைகள் மாயம்!

யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் ...

Read moreDetails

அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவயில் அமைதியின்மை: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்து கிராம ...

Read moreDetails

ஹிக்கடுவையில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவ, திராணகம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் ...

Read moreDetails

UPDATE: காலி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

காலி - யக்கலமுல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் ...

Read moreDetails

காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் 7 பேரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை  நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்விபத்து ...

Read moreDetails

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழப்பு!

மினுவாங்கொடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தந்தை மற்றும் ...

Read moreDetails
Page 1 of 20 1 2 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist