மழையுடனான காலநிலை – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!
நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நெலுவ - எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை கடக்க ...
Read moreநாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நெலுவ - எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை கடக்க ...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ...
Read moreதனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். லொறியும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த ...
Read moreகொரோனா தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழக்கும் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு கொரோனா தொற்று பிரதான காரணம் அல்ல என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ...
Read moreஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவனை கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாருக்கும் சந்தேகநபரான ஹொரண நீலகவிற்கும் இடையில் இடம்பெற்ற ...
Read moreகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் மருந்தை தயாரித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய இரு ...
Read moreவவுனியா - கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா குளுமாட்டுச் சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் ...
Read moreயாழ்ப்பாணம் - மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு ...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 22 பேரும் பெண்கள் 13 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான ...
Read moreஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 891 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.