Tag: உயிரிழப்பு

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மெலுமொருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவையைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர் பயாகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்தபோது மாரடைப்பு ...

Read moreDetails

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 60 ...

Read moreDetails

பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு!

கொழும்பு - பெஸ்டியன் மாவத்தையில் கடந்த மே மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். பெம்முல்லயில் இடம்பெற்ற ...

Read moreDetails

இரண்டு குழந்தைகளுடன் ஏரியில் குதித்த தாய் – குழந்தை உயிரிழப்பு!

சந்திரிகா ஏரியில் குதித்து தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது. 32 வயதான தாய் தனது 5 ...

Read moreDetails

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

அனுராதபுரம் - பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். கனரக உபகரணங்களை ...

Read moreDetails

வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண- அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 63 வயதுடை ...

Read moreDetails

எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

பாணந்துறையில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாணந்துறை வெகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 55 வயதான முச்சக்கர வண்டி ...

Read moreDetails

வத்தளை- எலகந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

வத்தளை, எலகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபர் ராகம ...

Read moreDetails

யானைக்கு இரையான 4 மாத குழந்தை – அக்கரைப்பற்றில் சம்பவம்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் 4 மாத குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் ...

Read moreDetails

பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

பாணந்துறை - நிர்மலா மாவத்தையில் உந்துருளியில் வருகை தந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்து இதுவரை ...

Read moreDetails
Page 2 of 20 1 2 3 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist